வெள்ளி, 15 அக்டோபர், 2010

பெரியாரிடமா சோதிடம்?

சோதிடம் என்பது பொய்- அது ஒரு ஏமாற்று வித்தை என்று தந்தை பெரியார் அவர்கள் எவ்வளவோ எடுத்துச் சொன்னதோடு மட்டுமல்லாமல், தனது வாழ்க்கை மூலமாகவே சோதிடத்தின் முகமூடியைக் கிழித்தெறிந்து காட்டி விட்டார்கள்.



அய்யா அவர்களது பெற்றோர்கள் அய்யா அவர்களுடைய ஜாதகத்தைக் கணித்து வைத்தி ருந்தார்கள். அதில் தந்தை பெரியார் அவர் களுக்கு ஆயுள்காலம் 60 வருடம் என்று எழுதப்பட் டிருந்தது. ஆனால், அதற்கு மேலும் 35 ஆண்டுகள் வாழ்ந்து காட்டி, இந்த சோதிடப் பித்தலாட் டத்தைத் தோலுரித்துக் காட்டிவிட்டரே!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக